Browsing Tag

batticaloa news

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால்…
Read More...

மகளிர் இல்லத்தில் தங்கியிருந்த யுவதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய யுவதியே இதன்…
Read More...

பிள்ளையான், வியாழேந்திரனுக்கு நடந்துகொண்டிருப்பது, நாளை டக்கிளசுக்கு நடப்பது உங்களுக்கும் நடக்கும்:…

பிள்ளையானும், வியாழேந்திரனும் கம்பி எண்ணியும் இன்னும் சிலர் இங்கும் திருந்தவில்லை அங்கும் திருந்தவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.…
Read More...

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ். அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற…
Read More...

மட்டக்களப்பில் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

மட்டக்களப்பு - வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8  மணி முதல் இரவு 8 மணி வரை நீர்…
Read More...

கிளிநொச்சியில் பயிர்களை தாக்கும் அறக்கொட்டியான் புழு

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையானது மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட   குளங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read More...

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு…
Read More...

உலக மலேரியா தினம்

1. மலேரியா என்றால் என்ன? மலேரியா என்பது கொசுக்களின் வாயிலாக பரவும் ஒரு பராசிட் தொற்றுநோயாகும். இது Plasmodium எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகும். இந்நோய் பெரும்பாலும் ஆபிரிக்கா,…
Read More...

கிணற்றுக்கு அருகில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை வீட்டில் கிணற்றுக்கு அருகில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை - கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட்…
Read More...

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான்: இந்திய இராணுவம் பதிலடி

இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை…
Read More...