Browsing Tag

batticaloa news

பொலிஸாருடன் மோதல் : ஐவருக்கு விளக்கமறியல்!

பொலிஸாருடன் மோதல் : ஐவருக்கு விளக்கமறியல் பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள்…
Read More...

ஐ.சி.சியின் Hall of Fame பட்டியல்!

ஐ.சி.சியின் Hall of Fame பட்டியல் சர்வதேச கிரிக்கெட் பேரவையின், ஐ.சி.சியின் Hall of Fame பட்டியலில் 7 கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்படி முன்னாள் கிரிக்கெட்…
Read More...

மொரட்டுமுல்லை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

மொரட்டுமுல்லை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது கொழும்பு மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவில் கட்டுபெத்த பகுதியில், இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை…
Read More...

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும்!

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் 100 மில்லிமீற்றர் அளவில்…
Read More...

ஒஸ்ட்ரியாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 10 பேர் உயிரிழப்பு!

ஒஸ்ட்ரியாவில் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 10 பேர் உயிரிழப்பு! ஒஸ்ட்ரியாவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். குறித்த…
Read More...

சங்கிலியன் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிறைவை முன்னிட்டு பட்டத் திருவிழா

சங்கிலியன் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிறைவை முன்னிட்டு பட்டத் திருவிழா யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிறைவை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன்…
Read More...

தரமற்ற முறுக்குக் கம்பி களஞ்சியசாலை முற்றுகை

தரமற்ற முறுக்குக் கம்பி களஞ்சியசாலை முற்றுகை தரமற்ற  முறுக்குக் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் நியமனம் பெற்றவர்கள் கடமையேற்பு

கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் நியமனம் பெற்றவர்கள் கடமையேற்பு நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை…
Read More...

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு, வளிமண்டலவியல் திணைக்களத்தின்…
Read More...

பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி

பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டார் ஜனாதிபதி பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரலாற்றுச்…
Read More...