Browsing Tag

batticaloa news

புகையிலை பொருட்களுக்காக நாளாந்தம் 520 மில்லியன் செலவு

புகையிலை பொருட்களுக்காக நாளாந்தம் 520 மில்லியன் செலவு நாட்டில் நாளாந்தம் 520 மில்லியன் ரூபாய், புகையிலை பொருட்களுக்காக செலவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில்…
Read More...

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

-நானுஓயா நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா - உடரதல்ல பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்தன் காரணமாக உடரதல்ல மற்றும்…
Read More...

சர்வதேச சமையல் போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை பெண்கள்

26ஆவது "எக்ஸ்போ குளினெய்ர்" "Expo Culinaire" சர்வதேச சமையல்காரர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப்…
Read More...

மன உளைச்சலுக்குள்ளாகும் பல்கலை மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்

மன உளைச்சலுக்குள்ளாகும் பல்கலை மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம் பல்கலைக்கழகங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை மீட்பதற்காக சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு…
Read More...

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 வரை அமுலில்…
Read More...

பல்கலை மாணவன் மரணம்: நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கல்வி கற்ற 23 வயது மாணவரான சரித் தில்ஷானின் பகிடிவதை மற்றும் அதைத் தொடர்ந்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட…
Read More...

வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு!

போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்குப் பிறகு இலங்கை வங்கியின் அனைத்து கிளை வலையமைப்புகளையும் மூடிவிட்டு, வங்கிப்…
Read More...

வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தம்

மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமுடனான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹாவவிலிருந்து…
Read More...

ஓய்வூதியத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சமீபத்திய சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது இழக்கப்படவோ இல்லை என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியத்…
Read More...

சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் 7 பேர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றும் இன்றும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 7 பேர் கைது…
Read More...