Browsing Tag

batticaloa news

மட்டக்களப்பில் 15 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால்…
Read More...

ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 252 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை திருகோணமலை - உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

களுத்துறை - பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலதோல பகுதியில் நேற்று புதன் கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பதுரலிய - பதருகல்ல வத்த பகுதியை…
Read More...

வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து,…
Read More...

மீள் ஏற்றுமதிக்காக 200 மில்லியன் தேங்காய்கள் இறக்குமதி

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

திருகோணமலையில் விசேட தேவையிடையோருக்கான விளையாட்டு நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக…
Read More...

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிபுறக்கணிப்பு நிறைவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விசேட பொதுக்…
Read More...

மட்டக்களப்பில் நெல் கொள்வனவுக்கு பயன்படுத்திய சட்டவிரோத தராசுகள் கைப்பற்றல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு - வவுணதீவுப் பிரதேசத்தில் நெல் வாங்கப் பயன்படுத்தப்பட்டுவந்த, நிறுவைக்குப் பொருத்தமில்லாத, அனுமதியற்ற 3 தராசுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள்…
Read More...

சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகுமென என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 6,234 விவசாயிகளுக்கு 166.7…
Read More...

மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.91 அமெரிக்க டொலராக…
Read More...