Browsing Tag

batticaloa news

திருகோணமலை கடலில் மூழ்கிய இளைஞனின் சடலம் மீட்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கடற்கரையில், கடந்த வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று சனிக்கிழமை முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…
Read More...

நட்சத்திர விடுதியின் பெண் வரவேற்பாளரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட சுற்றுலாப் பயணிகள்

களுத்துறை - வாதுவ பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பினை…
Read More...

பிரபலமான வாகன வகைகளை மீண்டும் இறக்குமதி செய்ய முடியாது

நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் 3 ஆண்டுகளாகப்…
Read More...

வைரலாகும் மோனாலிசா என்ற பெண்

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா போஸ்லே என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். திரை நடிகைகளை போன்று…
Read More...

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

-திருக்கோவில் நிருபர்- அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற புதிய அரசின் 2025 ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச…
Read More...

கட்டாரில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கட்டார் (Qatar) மண்ணில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மண்டூர் கண்ணகி விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த கட்டார்…
Read More...

8 வயது சிறுமியை வன்புணர முயற்சி: 57 வயது நபர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

காலியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

காலி - ஹினிதும – மஹாபோதிவத்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஹினிதும, அம்பலாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேரே…
Read More...

மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்தி…
Read More...