Browsing Tag

batticaloa news

பாதுகாப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய தாயார்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதையடுத்து வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக…
Read More...

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மீட்பு

நீர்கொழும்பு கெப்பும்கொட கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது…
Read More...

யாழ் மாவட்டத்தில் 162 வெற்றிடங்கள்

யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய அரச நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஜனாதிபதி அனுரா…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 223,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 204,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

மனஅழுத்தம் குறைவடைய சில குறிப்புகள்

வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிக்க சில குறிப்புகள்: வேலை பழு காரணமாகவும் பல்வேறு விஷயங்கள் காரணமாகவும் ஏற்படும் ஒரு வகை பதட்டம் தான் இந்த மனஅழுத்தம். வேலையிடத்தில்…
Read More...

சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு அனுமதி

நான்காம் திகதியன்று சிறைக் கைதிகளை திறந்த வெளியில் சந்திப்பதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுதந்திர…
Read More...

வருடாந்தம் ஆயிரத்து 800 பேர் வரை தொழுநோயினால் பாதிப்பு

நாட்டில் வருடாந்தம் ஆயிரத்து 800 பேர் வரை தொழுநோயினால் பாதிக்கப்படுவதாக தேசிய தொழுநோய் ஒழிப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. தொழுநோயாளர்களை அடையாளம் காண்பதற்கான செயற்பாடுகள்…
Read More...

நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

நாடளாவிய ரீதியில் உப தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர்…
Read More...

சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே…
Read More...