Browsing Tag

batticaloa news

உலக முட்டாள்கள் தினம்

அறிமுகம் ஏப்ரல் ஃபூல்ஸ் டே என்பது உலகம் முழுவதும் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான நாள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில், மக்கள் சிரிப்பையும்,…
Read More...

இறப்பர் பால் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி விபத்து: இருவர் பலி

களுத்துறை, பதுரலிய - கலவான வீதியில் இறப்பர் பால் ஏற்றிச் சென்ற தாங்கி ஊர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த…
Read More...

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிமுகம்

மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் அறிமுக விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்…
Read More...

விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை நாளை

பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளதாக விவசாய அமைச்சர்…
Read More...

20 அடி ஆழமுள்ள நானுஓயா ஆற்றில் பாய்ந்த ஜீப்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பிளாக்பூல் சந்திக்கு அருகில் இன்று வியாழக்கிழமை ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. கினிகத்தேனவிலிருந்து பதுளை நோக்கி…
Read More...

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் சந்திரசேகர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த போது மட்டக்களப்பு கலங்கரை…
Read More...

முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன கடமைகளை பொறுப்பேற்றார்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபராக ஜெ.ஏ.சந்திரசேன தனது கடமைகளை இன்று வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இரணைமடு சந்தியிலுள்ள அலுவலகத்தில் தனது…
Read More...

வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள்…
Read More...

வாகன விபத்து: 15 பாடசாலை மாணவர்கள் காயம்

ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 15 பாடசாலை மாணவர்களும் மூன்று பெற்றோர்களும் காயமடைந்துள்ளனர். தனியார் பேருந்து சிறிய வகை லொறியுடன் மோதியதில்…
Read More...

தென்கொரியத் தீப்பரவல்: இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை

தென்கொரியாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அறிவுறுத்தலை…
Read More...