Browsing Tag

batticaloa news

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் மின்சார பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய தீ பரவல்…
Read More...

மட்டக்களப்பு கிரான் கமநல சேவைகள் நிலைய ‘இப்தார்’ நிகழ்வு

மட்டக்களப்பு கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான 'இப்தார்'  நிகழ்வு வெகு சிறப்பாக நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.கிரான் கமநல சேவைகள் அமைப்பின் தலைவர்…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் …
Read More...

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறதென கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான செய்தி சொல்ல…

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்றபோது கவனமாக உபயோகிக்க வேண்டும் என இலங்கை தமிழ்…
Read More...

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 4 வயது சிறுவன் மரணம்

கேகாலை, பாதுக்கை - கொழும்பு வீதியில் லியன்வல சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். லொறி ஒன்று மோட்டார்…
Read More...

கிண்ணியா தளவைத்தியசாலையில் ரம்மிய இல்லம் உளநலப் பிரிவு திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக, 'ரம்மிய இல்லம்' என்ற பெயரில் பிரிவொன்று நேற்று முன் தினம் புதன் கிழமை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப்…
Read More...

மின் கம்பத்தில் மோதி வேன் விபத்து

அநுராதபுரம், பதவிய வீதியில் ரம்பகெப்புவெவ சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியால் பயணித்த வேன்…
Read More...

ஹசீச் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பாணந்துறை பாலத்திற்கு அருகில் ஹசீச் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவரே…
Read More...

இலங்கையை பின் தள்ளிய இந்தியா

உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக 2025 ஆம் ஆண்டில் இந்தியா மாறியுள்ளது. இந்தியத் தேயிலை சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு இந்தியா 254 மில்லியன் கிலோகிராம்…
Read More...

கைவிடப்பட்ட காணியிலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு

களுத்துறை - பதுரலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலின்கந்த பகுதியில் கைவிடப்பட்ட காணியிலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைத்துப்பாக்கியும், 05 தோட்டாக்களும் நேற்று வியாழக்கிழமை…
Read More...