Browsing Tag

batticaloa news

அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்: ரிஷாட்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்று புதன்கிழமை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல்,…
Read More...

இனமத பேதங்களுக்கு அப்பால் சேவை செய்வேன்: ஏ.எஸ்.றிபாஸ்

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அல்லைநகர் வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.எஸ்.றிபாஸ் இன்று…
Read More...

வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை - கிராதுருகொட்ட பட்டாலய பகுதியில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

சீன பொருட்களுக்கு 104 வீதம் வரி: ட்ரம்ப்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 104 வீத வரியை விதித்துள்ளது. குறித்த வரிகள் இன்று புதன் கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் கெஹலிய

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகள், நாட்டிற்கு…
Read More...

தாய்வானில் நில அதிர்வு பதிவு

தாய்வானில் 5.8 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் 21 கிலோமீற்றர் தொலைவில் நில அதிர்வு…
Read More...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் தகவல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதியுடன் நிறைவடையும். முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள்…
Read More...

பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது

மட்டக்களப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னாள் இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 2006…
Read More...

பிள்ளையான் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது: சாணக்கியன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை…
Read More...