Browsing Tag

batticaloa news

மட்டக்களப்பிற்கு வருகை தரும் ஜனாதிபதி: பதாகைகள் அகற்றல்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு…
Read More...

கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா

-மூதூர் நிருபர்- மூதூர் - கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. தேர்த்திருவிழாவில் ஏராளமான சைவ பக்த அடியார்கள்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்…
Read More...

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் தேசபந்து

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வெலிகம - பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு…
Read More...

15 ஆம் திகதி விடுமுறை?

எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை இதுவரை…
Read More...

மட்டக்களப்பு, கோட்டைமுனை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம்

மட்டக்களப்பு, கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது. வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் துவஜாரோகணம் கடந்த…
Read More...

மாநகர சபை ஊழியர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை வீதியில் பண்டாரவளை டம்ரோ காட்சியறை அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் ஒருவர் காயமடைந்து தியத்தலாவ…
Read More...

படலந்த அறிக்கை மீதான விவாதம் இன்று

“பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதம் இன்று…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இரத்மலானை பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.66 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு…
Read More...