Browsing Tag

batticaloa news

மதங்களால் பிரிவினைகள், வேதனைகள், இழப்புக்கள்தான் அதிகம்: நவரெட்ணம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மதங்களால் ஒற்றுமையும் சகவாழ்வும் ஏற்படுவதற்குப் பதிலாக பிரிவினைகள், வேதனை, கண்ணீர், இழப்புக்கள்தான் அதிகம் என கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்…
Read More...

நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.2612 ரூபாவாகவும் கொள்வனவு விலை 294.1305 ரூபாவாகவும்…
Read More...

திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் இன்று வியாழக்கிழமை பகல் வேளையில் காற்றுடன் கூடிய மழை பெய்ததை அவதானிக்க முடிந்தது. தற்போது திருகோணமலையில் உள்ள பல இடங்களில்…
Read More...

ஆதரவற்ற யானை குட்டி பிரதேசவாசிகளால் மீட்பு

புத்தளம், கொட்டுக்கச்சி பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆதரவற்ற நிலையில் காணப்பட்ட யானை குட்டி ஒன்று பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம்…
Read More...

மட்டக்களப்பில் 120 வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை

தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் பணிப்பின் பேரில் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகள் இன்று…
Read More...

தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு

24 கரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4,500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க…
Read More...

வேளாண்மை நடவடிக்கை ஆரம்பம்: யானைகளை விரட்டும் அதிகாரிகள்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து…
Read More...

சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையும், கண்காட்சியும்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்களை…
Read More...

சீனா மீதான வரிகள் 125 சதவீதமாக அதிகரிப்பு

உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More...

பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளுக்காக ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்பதிவு நடவடிக்கை…
Read More...