Browsing Tag

batticaloa news

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால்…
Read More...

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை பெற குவியும் மக்கள்

வங்கி வட்டிக்கு விதிக்கப்படும் பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் போது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாட்களில், அடையாள எண்ணைப்…
Read More...

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன நல்லிணக்க கலாச்சார பகிர்வு

-மூதூர் நிருபர்- தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன நல்லிணக்க கலாச்சார பகிர்வு நிகழ்வு திருகோணமலை சேருவில சிங்கள அறநெறிப் பாடசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

திருகோணமலை கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் மலிமா சுழியோடி கழகத்தின்…
Read More...

கோர விபத்தில் சிக்கிய குடும்பம்: சிறுவன் பலி

பதுளை பகுதியில் மினுவாங்கொட- குருணாகல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவங்கொடை, வெதமுல்ல…
Read More...

கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர்…
Read More...

அமெரிக்க ஹொலிவுட் திரைப்படங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதிக்கும் சீனா

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஹொலிவுட் திரைப்படங்கள் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தீர்வை…
Read More...

இனவாதத்தைக் கொண்டு இனியும் அரசியல் செய்ய முடியாது: பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம்

-மன்னார் நிருபர்- இனவாதத்தைக் கொண்டு இனியும் இந்த நாட்டிலே அரசியல் செய்ய முடியாது.ஏனெனில் இந்நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டு…
Read More...

அனுராதபுரம் வைத்தியசாலை சம்பவம்: சந்தேக நபருக்கு டி.என்.ஏ பரிசோதனை

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை…
Read More...

இணையவழியில் அபராதம் செலுத்தும் வசதி இன்று முதல்

போக்குவரத்து விதிகளை மீறுகின்றவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதங்களை இணையவழியில் செலுத்தும் வசதி இன்று வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அமுலாக்கப்படவுள்ளதாக பொலிஸ்…
Read More...