Browsing Tag

batticaloa news

புத்தாண்டு தினத்தன்று 80 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு விபத்துகளில் சிக்கி காயமடைந்த நிலையில் 80 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் வீதி விபத்துகளால்…
Read More...

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8…
Read More...

பெயர் என்ன வைக்கலாம் நூல் வெளியீடு

ஆசிரியரும் இலக்கிய ஆர்வலரும் கவிஞருமான ஏறாவூர் தாஹிர் எனும் புனைப்பெயர் கொண்ட எஸ்.எச். அஹமத் லெப்பையின் “பெயர் என்ன வைக்கலாம்” எனும் நான்காவது கவிதை நூல் வெளியீடு நேற்று திங்கட்கிழமை…
Read More...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கல்விப்…
Read More...

நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து: 2 பேர் காயம்

அம்பாறை - நிந்தவூர் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்ததுள்ளார். நிந்தவூர் 24 ஆம் பிரிவு…
Read More...

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

அம்பாறை - சம்மாந்துறையில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த மேதலில், மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள், மாற்றுக்கட்சியினரின் கூட்டங்களை…
Read More...

அதிகளவில் தண்ணீரை பருகுமாறு கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டும் மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாய் இலாபம்

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
Read More...

கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

உயர்தர கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து இனப்பெருக்க பண்ணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இந்த…
Read More...