Browsing Tag

batticaloa news tamil

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருந்த சிறுமி உயிரிழப்பு

அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில்  மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில்…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, எதிர்வரும் நவம்பர் மாதம்…
Read More...

பதுளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் ஆபத்தான நிலை : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

-பதுளை நிருபர்- பதுளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள கட்டிடமொன்றில் மின் மீற்றர் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதால் பேருந்தில் பயணிப்பவர்கள் உட்பட…
Read More...

கல்முனை மாநகர சபையினால் நூராணியா மையவாடி சிரமதானம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபையின் சேவை விநியோக மேம்பாடு திட்டத்தின் கீழ் கல்முனை நூராணியா மையவாடியை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக னநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி…
Read More...

விபத்தில் உயிரிழந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்

தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ்…
Read More...

ஓய்வு பெற்ற, இடமாற்றலான அதிபர்களுக்கு காரைதீவில் சேவை நலன் பாராட்டு விழா

கல்முனை கல்வி வலயத்தின் காரைதீவு கோட்டப் பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற அதிபர்களின் சேவையைப் பாராட்டுமுகமாக,  காரைதீவு கோட்ட அதிபர்கள்…
Read More...

மன்னார் மெய்வல்லுனர் சங்கத்தினால் விசேட மரதன் நிகழ்வு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட மெய் வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண், பெண் இருபாலாருக்குமான மாபெரும் மரதன் ஓட்ட நிகழ்வு ஒன்று இம் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.…
Read More...

மண்டபம் அருகே இலங்கை படகை கை விட்டு தப்பி ஓடிய நபர்கள்

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமாக இலங்கை கண்ணாடியிலை படகை கைவிட்ட நிலையில் மர்ம நபர்கள்…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிறைவு!

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக பிராதான வளாக நல்லையா மண்டபத்தில் அக்டோபர் 7 ம் மற்றும் 8ம் திகதிகளில் வெகு…
Read More...