Browsing Tag

batticaloa news tamil

பகிடி வதை தொடர்பிலான உத்தரவு

கடந்த 3 ஆண்டுகளில் அரசப் பல்கலைக்கழகங்களில் நடந்த  பகிடிவதைகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசப்…
Read More...

வாகனங்கள் இறக்குமதி

அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய கொள்கைகளை அமைச்சரவையில்…
Read More...

குளங்கள் புனரமைப்பு: மக்களிடம் கையளிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் புனரமைப்புச் செய்து அவற்றை பிரதேச விவசாயிகளிடம்…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

களுத்துறை வடக்கு பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்தம்

-அம்பாறை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்மைவாக…
Read More...

திருமண நிகழ்வில் ஏற்பட்ட வாய்தர்க்கம்: கலந்து கொண்டவரின் பரிதாபம்

மல்வத்துஹிரிபிட்டிய விலிம்புல பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றின் போது நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். விலிம்புலவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மாகம்மனகே…
Read More...

மீனவர்கள் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டம்

-மன்னார் நிருபர்- கடற்தொழிலில் ஈடுபடும் தமக்கு தொழில் ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாஸ் நடைமுறை மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து மன்னார் பள்ளிமுனை…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம்

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைவாக ஆறு அம்ச…
Read More...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்திக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சும்இ தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண உத்தியோத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி வளர்ப்பது சம்பந்தமான மூன்று நாள் வதிவிட…
Read More...

காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள் பலன் தரும் மரங்களான தென்னை, வாழை, கத்தரி, வெண்டி…
Read More...