Browsing Tag

batticaloa news tamil

புதையல் தோண்டிய ஆறு பேர் கைது

-பதுளை நிருபர்- கலஉட 13ம் கட்டை கொஸ்கொல்ல ஒய பகுதியில் புதையல் தோண்டப்படுவதாக கலஉட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை…
Read More...

கலாபூஷண அரச விருது விழா

காரைதீவு பிரதேச செயலகம் சார்பாக கலந்து கொண்டு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2023 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடத்தப்பட்ட கலாபூஷண அரச விருது விழாவின் போது இலங்கையின்…
Read More...

பேருந்தில் பாடசாலை மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை

குருநாகலை - கும்புகெடே பகுதியில் பேருந்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது குறித்த பேருந்தின் சாரதி,…
Read More...

தென்னமரவடி கடற்பகுதியில் பிற இடங்களைச் சேர்ந்த மீனவர் அத்துமீறல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - தென்னமரவாடி கடற்பகுதியில் பிற இடங்களைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக…
Read More...

வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க…
Read More...

தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

எல்பிட்டிய - தம்புலு உயன பகுதியில், ஒன்பது மாத குழந்தையொன்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கை மற்றும் கால்கள் செயலிழந்துள்ளதாக அதன் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளதாக…
Read More...

3 வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் 19 ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள 3 வியாபார நிலையங்களை நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருடர்கள் உடைத்து சில பொருட்கள் மற்றும்…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: 4 பேர் காயம்

-பதுளை நிருபர்- பசறை மடுல்சிமை வீதியில் அமுனுதோவ கல்லுக்கடைக்கு அருகாமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
Read More...

கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது

-யாழ் நிருபர்- இந்தியா - நாகபட்டினத்தில் இருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை இன்று சனிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் வந்தடைந்து மீண்டும் பி.ப 2.00…
Read More...

குப்பையை எரித்த தாயின் நிலை

யாழ்ப்பாணத்தில் வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி…
Read More...