Browsing Tag

batticaloa news tamil

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு

யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர்…
Read More...

தரம் 5 மாணவிக்கு பிரதி அதிபரால் நேர்ந்த கொடுமை

காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப பாடசாலையில்…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹாலிஎல நகரில் இன்று திங்கட்கிழமை காலை 5 கிராம் 7 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணிநேரங்களுக்குள் சமூகவலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள்…
Read More...

மட்டு.வவுணதீவில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

விபத்தில் ஒருவர் பலி : சாரதி கைது

-பதுளை நிருபர்- ரிதிமாலியயெத்த ஆந்தாவுல்பாத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட…
Read More...

ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் விளைச்சலில் வீழ்ச்சி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நாதன் குடியிருப்பு பிறமந்தனாறு உழவனூர் ஆகிய பகுதிகளில் ஜம்போ கச்சான் செய்கைக்கு சிறந்த இடம்…
Read More...

மனைவி கொலை : கணவன் சந்தேகத்தின் பேரில் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.…
Read More...

மலையகத்துக்கான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

-பதுளை நிருபர்- பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக…
Read More...

யாழ் பேருந்து நிலையத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர்…
Read More...