Browsing Tag

batticaloa news tamil

இறக்காமத்தின் கிழக்குப் புற எல்லை தொடர்பான சர்ச்சைக்கு நிரந்தரத் தீர்வு

இறக்காமத்திற்கான தனியான பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து மிக நீண்ட காலமாக இருந்து வந்த இறக்காமத்தின் கிழக்குப் புற எல்லை தொடர்பான சர்ச்சைக்கு மிக சுமூகமான தீர்வு அம்பாறை மாவட்ட…
Read More...

“உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது”- தேசிய வாசிப்பு மாதம்

"உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் நாடு பூராகவும் மாணர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க ஆவணப்படுத்தலும், கண்காட்சியும்

-யாழ் நிருபர்- வடக்குஇ கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இலங்கை வடக்குஇ கிழக்கு மாகாணத்தின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) தோற்றம் பெற்று ஓராண்டு பூர்த்தி செய்வதை…
Read More...

வீட்டில் குழந்தையுடன் தனிமையில் வசித்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கிரிந்திவெல, உருபொல பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது குழந்தை மற்றும் பெற்றோருடன் வசிப்பதாகவும், அவரது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கூரிய பொருளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதியான இவர் குடும்ப தகராறு காரணமாக…
Read More...

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்டோர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

இலங்கையின் புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம் இராச்சியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுக்கான…
Read More...

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வள கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கங்கையை…
Read More...

மட்டு.ஆரையம்பதியில் கடையொன்றில் பாரிய தீவிபத்து

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்துச்…
Read More...

ஓட்டமாவடி மத்திய கல்லூரிக்கு துறைசார் வல்லுனர்கள் விஜயம்

-வாழைச்சேனை நிருபர்- ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை)  பழைய மாணவரும் தற்போதைய இளம் விஞ்ஞானியுமாகிய எம்.ஐ.ஹஸீம்தீன் அழைப்பின் பேரிலும் இலங்கைக்கான சவுதி அரேபிய…
Read More...

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் வரலாற்றுச் சாதனை

-மன்னார் நிருபர்- மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையின் மாணவன் தேசிய ரீதியில்…
Read More...