Browsing Tag

batticaloa news tamil

மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்கு பலத்த சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசிய நிலையில் நேற்று புதன் கிழமை வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கொழும்பு - கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸார்…
Read More...

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் அவர் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தற்போது…
Read More...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்பல் சேவையானது நாகப்பட்டினம்…
Read More...

இந்தியாவிலிருந்து வெளியேறிய 786 பாகிஸ்தானியர்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதால், அட்டாரி - வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத…
Read More...

தண்ணீர் விற்பனை: ஒரு இலட்சம் அபராதம்

கொழும்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் நேற்று புதன்கிழமை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான்…
Read More...

ஒரு முறை இந்த சிவப்பு எண்ணெய் தடவினால் போதும்: இளநரையும் இல்லை முடியும் உதிராது

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் இளநரையும் முடி உதிர்வும் பங்காக இருக்கிறது. முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன…
Read More...

போலந்து செல்ல முயன்ற இருவர் கைது

போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை நேற்று புதன் கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக…
Read More...

செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக்கூட்டத்தில் கைகலப்பு: யுவதி காயம்

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கைகலப்பு ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

பந்தயத்தால் பலியான உயிர்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பந்தயம் கட்டி 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 21 வயதே ஆன வாலிபர் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம்…
Read More...