Browsing Tag

batticaloa news in tamil

மீண்டும் எரிபொருளுக்கு கியு ஆர் முறை?

தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயரும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…
Read More...

சாய்ந்தமருதில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல்

சாய்ந்தமருது 08ம் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பரிசோதகர் வை.பி. அய்யூப் தலைமையிலும் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ். அக்பர் ஒருங்கிணைப்பிலும் நேற்று…
Read More...

துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு

காலி தெல்வத்த, மீட்டியகொட பகுதியில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மீட்டியகொட பகுதியை…
Read More...

நீரில் அடித்து செல்லப்பட்ட பாடசாலை மாணவர் மாயம்

கண்டி கலஹா சுதுவெல்ல பகுதியில் நேற்று புதன் கிழமை பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல்…
Read More...

மண்சரிவு : வீதி போக்குவரத்துக்கு தடை

கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஓப்பநாயக்க பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால், ஓப்பநாயக்க – மாதொல்ல ஹொரகெடிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

இஸ்ரேலில் குவியும் சடலங்கள்

காஸா பகுதியில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்கள் காரணமாக நேற்று…
Read More...

ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 09ஆவது போட்டி இன்று புதன்கிழமை  இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...

குளத்தின் பகுதிகள் ஆக்கிரமிப்பு : நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கங்குவேலி குளத்தின் பகுதிகள் சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட…
Read More...