Browsing Tag

batticaloa news in tamil

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்திக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சி

இளைஞர் விவகார விளையாட்டு அமைச்சும்இ தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண உத்தியோத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி வளர்ப்பது சம்பந்தமான மூன்று நாள் வதிவிட…
Read More...

காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு புகுந்த காட்டு யானைகள் பலன் தரும் மரங்களான தென்னை, வாழை, கத்தரி, வெண்டி…
Read More...

யாழ்.மாவட்ட செயலகத்தில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ளது வடமாகாண கொன்சியூலர் அலுவல்கள் பிரிவுக்கு வருகை தரும் பொதுமக்கள் தமது வருகையை மின்னியல் சந்திப்பு (ஆன்லைன்) முறை மூலம்…
Read More...

மதுபோதையில் மருமகனின் செயல்

யாழ் கொடிகாமம் மிருசுவில் தவசிகுளம் பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிழமை இரவு பிரதேசசபையால் வழங்கப்பட்ட மலசலகூடத்தை மது போதையில் வந்தவர் அடித்து நொருக்கியுள்ளார். சம்பவம்…
Read More...

முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டனர். அண்மைய நாட்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இணைய செயலி மூலம் முச்சக்கர…
Read More...

மன்னார் வைத்தியர்களின் சாதனை : 3 மணிநேர போராட்டத்தில் காப்பாற்றப்பட்ட இளைஞன்

-மன்னார் நிருபர்- 'நெஞ்சறை' சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் 'நெஞ்சறை' சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார்…
Read More...

சம்பா அரிசி மற்றும் முட்டையை விற்ற வர்த்தகர்களுக்கு அபராதம்

சம்பா அரிசி மற்றும் முட்டையை கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து பருத்துத்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

சைக்கிளின் பின்னால் அமர்ந்து வைத்தியசாலைக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்

வைத்தியசாலைக்கு, மருமகனுடன் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற ஆணெருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் வெளிச்சவீடு வீதி, பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு…
Read More...

சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : மூவரை கைது செய்ய கோரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு சிறுமி சார்பில் ஆஜரான…
Read More...

உலக சாதனை படைத்த மூதாட்டி காலமானார்

அமெரிக்காவின் இல்லினாய்ச் பகுதியில் கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக 13,500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி டோரதி ஹாப்னர் காலமானார்.…
Read More...