Browsing Tag

Batticaloa media company

வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீ பரவல்

மாத்தறை - வெலிகம - உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை தீ பரவல் ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, தீயை அணைக்க மாத்தறை நகர சபையின்…
Read More...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன் கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன் கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து…
Read More...

நுவரெலியாவில் வாகனங்களை பரிசோதனை செய்ய விசேட நடவடிக்கை

-நானு ஓயாநிருபர்- நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும்…
Read More...

மனைவியின் மூக்கு அழகாக இருந்ததால் அதை கடித்து ருசி பார்த்த கணவன்

இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் மனைவியின் மூக்கை கடித்து காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த…
Read More...

சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு

கலாநிதி.எம்.பி.ரவிச்சந்திரா (SLTES)-சுருக்கமும் ஆக்கமும் ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு மகுடம் பதிப்பகத்தின் எண்பதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் "சுருக்கமும் ஆக்கமும் ஐந்து…
Read More...

யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா!

-யாழ் நிருபர்- யாழில் இன்று ஆரம்பமாகவுள்ள அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழா! அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது இன்றையதினம் வெள்ளிக்கிழமை…
Read More...

சிலாபத்தில் 8 பேர் கைது!

சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 மில்லியன்…
Read More...

முச்சக்கர வண்டி தீ பிடித்து விபத்து

முச்சக்கர வண்டி தீ பிடித்து விபத்து பதுளை - ஹாலி எல, பண்டாரவளை வீதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் முச்சக்கர வண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் முச்சக்கர வண்டிக்கு பலத்த…
Read More...

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 12 மணி நேரம் கொழும்பின்…
Read More...

இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை : சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு

கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை…
Read More...