Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

கிணற்றுக்கு அருகில் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் குடும்ப பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை வீட்டில் கிணற்றுக்கு அருகில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை - கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட்…
Read More...

தாக்குதலை ஆரம்பித்த பாகிஸ்தான்: இந்திய இராணுவம் பதிலடி

இந்திய - பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரின் சர்ச்சைக்குரிய காணொளி: விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்த காணொளி தொடர்பாக, பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை…
Read More...

அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக இலங்கை உறுதி

வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதிலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் குறைப்பதிலும் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.…
Read More...

பேருந்து விபத்து: குழந்தைகள் உட்பட 27 பேர் காயம்

மஹியங்கனையில் உள்ள வியானினி கால்வாய் அருகே இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணத்தால்…
Read More...

தோல்வியில் இருந்து மீளுமா சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 43 ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.…
Read More...

நீதிமன்றில் முன்னிலையானார் தேசபந்து தென்னகோன்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய தேசபந்து…
Read More...

விஜித ஹேரத் வத்திக்கான் பயணம்

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்வார் என வெளியுறவு அமைச்சு…
Read More...

மித்தெனிய முக்கொலை : விமான நிலையத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய…
Read More...