Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன்…
Read More...

அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரியை நீக்காவிடில் மேலும் 50 சதவீத வரி விதிப்பு: ட்ரம்ப்

அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க…
Read More...

யாழ். மாநகர சபைக்கான அலுவலகம் திறந்து வைப்பு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாந்தவனினால்…
Read More...

மகளிர் இல்லத்தில் தங்கியிருந்த யுவதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 22 வயதுடைய யுவதியே இதன்…
Read More...

பிள்ளையான், வியாழேந்திரனுக்கு நடந்துகொண்டிருப்பது, நாளை டக்கிளசுக்கு நடப்பது உங்களுக்கும் நடக்கும்:…

பிள்ளையானும், வியாழேந்திரனும் கம்பி எண்ணியும் இன்னும் சிலர் இங்கும் திருந்தவில்லை அங்கும் திருந்தவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.…
Read More...

அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ். அராலி இந்து அறநெறி சிறுவர் பாடசாலையில் சிறுவர் சந்தை நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் பொறுப்பாசிரியர் தலைமையில் நடைபெற்ற…
Read More...

மட்டக்களப்பில் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

மட்டக்களப்பு - வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8  மணி முதல் இரவு 8 மணி வரை நீர்…
Read More...

கிளிநொச்சியில் பயிர்களை தாக்கும் அறக்கொட்டியான் புழு

கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையானது மாவட்டத்தின் மிகப்பெரிய குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட   குளங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read More...

இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், தற்போது இரு…
Read More...

உலக மலேரியா தினம்

1. மலேரியா என்றால் என்ன? மலேரியா என்பது கொசுக்களின் வாயிலாக பரவும் ஒரு பராசிட் தொற்றுநோயாகும். இது Plasmodium எனப்படும் பாக்டீரியாக்களால் உண்டாகும். இந்நோய் பெரும்பாலும் ஆபிரிக்கா,…
Read More...