Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் முறியடிப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக் கடத்தல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறியடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு…
Read More...

ஊர்காவற்துறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி - இறக்கும் தொழிலில் ஈடுபடும்…
Read More...

பாகிஸ்தான் விமானப்படை பெற்ற பி. எல்-15 ஏவுகணை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான                    பி. எல்-15  (PL-15) ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக…
Read More...

மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம்

-யாழ் நிருபர்- மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை இலங்கையின் ஊடகப் பரப்பில் இருக்கும் சக ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.…
Read More...

ஆணைக்குழு விசாரணை முடிந்து வெளியேறினார் ரணில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணியளவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

தன்சல் தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள சுகாதார வைத்திய…
Read More...

சிறுவனின் பிறப்புறுப்பை நாய் கடித்ததில் சிறுவனுக்கு நேர்ந்த கதி

காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுடைய சிறுவன் நீர் வெறுப்பு நோயால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின்…
Read More...

போப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள புனித போப் பிரான்சிஸின் கல்லறையின் பல புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டுள்ள…
Read More...

16 பாகிஸ்தானிய யூடியூப் தளங்களுக்கு இந்தியாவில் தடை

காஷ்மீர் - பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த…
Read More...

உயர்தர பரீட்சை மீளாய்வு தொடர்பான அறிவிப்பு

உயர்தர (2024) பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மே 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் பரீட்சை…
Read More...