Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

ஹீரோவாக அறிமுகமாகும் யாழ் ராப் பாடகர்: ஹீரோயின் யார் தெரியுமா?

இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’…
Read More...

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள்…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொழும்பில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - முல்லேரியா…
Read More...

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில் தடம் புரண்டு விபத்து

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை ரயில் ஒன்று ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை…
Read More...

கன மழை: நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிரம்பி…
Read More...

மின்னல் தாக்கி ஒருவர் பலி

பொலன்னறுவை - வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மைத்திரிகம பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர். வெலிகந்த,…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மே தினமான இன்று வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில்…
Read More...

ஏ.ஐ கடவுளிடம் மனம் விட்டு பேசும் மக்கள்

திரும்பும் இடமெல்லாம் ஏஐ மயமாகி வரும் நிலையில் அதில் கடவுளும் விதிவிலக்கல்ல என்ற வகையில் மலேசியாவில் ஏஐ கடவுளை மக்கள் வணங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப…
Read More...

பகிடிவதையால் பல்கலை மாணவன் விபரீத முடிவு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவர்…
Read More...