Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

தண்ணீர் விற்பனை: ஒரு இலட்சம் அபராதம்

கொழும்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில் நேற்று புதன்கிழமை குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான்…
Read More...

ஒரு முறை இந்த சிவப்பு எண்ணெய் தடவினால் போதும்: இளநரையும் இல்லை முடியும் உதிராது

தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் இளநரையும் முடி உதிர்வும் பங்காக இருக்கிறது. முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன…
Read More...

போலந்து செல்ல முயன்ற இருவர் கைது

போலி போலந்து விசாக்களுடன் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்களை நேற்று புதன் கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். சந்தேக…
Read More...

செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக்கூட்டத்தில் கைகலப்பு: யுவதி காயம்

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென் பிலிப்நேரியார் ஆலய பொதுக் கூட்டத்தில் இன்று வியாழக்கிழமை கைகலப்பு ஏற்பட்ட நிலையில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

பந்தயத்தால் பலியான உயிர்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பந்தயம் கட்டி 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 21 வயதே ஆன வாலிபர் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம்…
Read More...

பணக்கார நடிகர்களின் பட்டியல்

உலகளவில் உள்ள பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பிரபல நடிகர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர். இதில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10 ஆவது…
Read More...

டீசல் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பான அறிவிப்பு

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Read More...

கண்டியிலிருந்து 633 மெட்ரிக் டன் கழிவை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில் சிக்கல்

ஸ்ரீ தலதா வழிபாட்டின் பின்னர் கண்டி நகரத்தில் 633 மெட்ரிக் டன் கழிவுகள் கொஹாகொட கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில்…
Read More...

பிரேமதாசவின் சிலைக்கு அஞ்சலி

32 ஆண்டுகளுக்கு முன்பு மே தின ஊர்வலத்தின் போது குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை நினைவு நாள் நிகழ்வு…
Read More...

இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் கைது

காலியில் இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மீமன பிரதேச சபையின் வருமான ஆய்வாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...