Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

டேன் பிரியசாத் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. டேன் பிரியசாத் மனைவியுடன், நேற்று முன்தினம்…
Read More...

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை விஸ்தரிக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…
Read More...

யாழ். மானிப்பாயில் தபால் மூல வாக்களிப்பு

-யாழ் நிருபர்- 2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று வியாழக்கிழமை இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் யாழ். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும்,…
Read More...

தலைக்கவசத்துடன் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டால் விசாரணை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும்…
Read More...

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக…
Read More...

பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி,…
Read More...

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. நாளை வெள்ளிக்கிழமையும், எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள்…
Read More...

சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடங்கா 02 பகுதியில் பாதுகாப்பு அற்ற கிணற்றில் இருந்து மூன்று வயதுடைய நஸ்ஸாஸ் லுக்மான் என்று சிறுவன்…
Read More...

யூடியூபர் கிருஷ்ணா பிணையில் விடுதலை

-யாழ் நிருபர்- யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியது. குறித்த யூடியூபர் சில்லாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்று…
Read More...

நிமேஷின் சடலம் தோண்டி எடுப்பு

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் மீகஹகிவுலவைச் சேர்ந்த 25 வயதான நிமேஷ் சத்சரவின் உடல், அடக்கம் செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு இன்று புதன்கிழமை காலை தோண்டி…
Read More...