Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

மனைவியின் அந்தரங்க உறுப்பில் மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன்

கண்டியில் மின்னழுத்தியை (அயன் பொக்ஸ்) பயன்படுத்தி மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தை…
Read More...

மில்கோ நிறுவனத்தால் 500 பால் விற்பனை நிலையங்கள் நிறுவ திட்டம்

உள்நாட்டு பால் உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. உள்நாட்டு பால் உற்பத்தியை…
Read More...

வேட்பாளருக்கு வாக்குச் சீட்டை வழங்கிய தபால்காரர் கைது

புத்தளம் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளருக்கு உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டை வழங்கியதாகக் கூறப்படும் புத்தளம் பிரதான தபால் நிலையத்தில் தபால்காரர் ஒருவர் இன்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

நாளை மறுதினம் தேசிய துக்க தினம்

இலங்கையில் நாளை மறுதினம் சனிக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதால்…
Read More...

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் மூல வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றது

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றது. யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளதுடன்…
Read More...

புதிய வசதியை அறிமுகப்படுத்திய வட்சப் செயலி

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வட்சப் செயலி பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆங்கிலத்தில்…
Read More...

மட்டக்களப்பு – திருகோணமலை விதியில் வாகன விபத்து: ஒருவர் மரணம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபாலம் பகுதியில் முச்சக்கர வண்டியும், சிறிய ரக கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி…
Read More...

நற்பிட்டிமுனையில் வீதியை கடக்க முயன்ற பெண் மீது மோதிய வேன்

அம்பாறை - நற்பிட்டிமுனை பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி குடும்ப பெண் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

டேன் பிரியசாத் கொலை: உறவினர்களால் கொலை செய்யப்பட்டாரா?

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின்…
Read More...

டேன் பிரியசாத் கொலை: வெளியான சர்ச்சைக்குரிய குரல் பதிவு

அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது. பிரபல பாதாள உலகக்குழு தலைவர்களில்…
Read More...