Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

மட்டு.கோறளைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வி

-வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 4 வாக்கால் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. கோறளைப்பற்று பிரதேச சபையின் 2023 ஆம்…
Read More...

மின்சார கட்டணம் செலுத்துவதாக கூறி 100 மில்லியன் ரூபா மோசடி செய்த 24 வயது இளைஞர்

மின்சார கட்டணம் செலுத்துவதாக தெரிவித்து, சுமார் 100 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி…
Read More...

இலங்கை மின்சார சபைக்கு நவம்பரில் 35.6 பில்லியன் ரூபா வருமானம்

இலங்கை மின்சார சபை நவம்பர் மாதத்தில் 35.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத வருமானம் 33.6 பில்லியன் ரூபா என…
Read More...

சேர் ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்ற மாணவன்

சேர்.ஜோன் டாபர்ட் கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் 15 வயதின் கீழ் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட கிளிநொச்சியை சேர்ந்த எழில்ப்பிரயன்,  50.76 மீட்டர் தூரத்தை…
Read More...

தம்பலகாமம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமை பொறுப்பேற்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார இன்று வியாழக்கிழமை காலை கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்…
Read More...

இடமாற்றலாகி செல்லும் கல்முனை மாநகர உத்தியோகத்தர்களுக்கு பிரியாவிடை

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் நேற்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விபத்து

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில்…
Read More...

சீன மக்களினால் நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ். மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை…
Read More...

நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டு : மூன்று சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை…
Read More...

நான்கு வாகனங்களை மோதிவிட்டு தப்பிசென்ற ஜீப் வண்டி : விசாரணைகள் தீவிரம்

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை  காலை 11 மணியளவில்…
Read More...