Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

ரயில் சேவைகள் இரத்து

ரயில் சேவைகள் இரத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒரு வருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததன் காரணமாக ரயில் சேவைகள்…
Read More...

புதிய சிறார்களை வரவேற்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு கடந்த வெள்ளி கிழமை முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.…
Read More...

திருகோணமலையில் இலவசமாக எண்ணெய் விநியோகம்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் சீனத் தூதுவர் இணைந்து இலவசமாக எண்ணெய்யை விநியோகித்தனர். இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக சீன…
Read More...

திருகோணமலையில் தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- நாடு தளுவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற் சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டி அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

திருகோணமலை : மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அலஸ்தோட்டம் மாதுமை அம்மாள் வித்தியாலயம்,  அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

-திருகோணமலை நிருபர்- 2023/22 அரசாங்க பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை…
Read More...

திருகோணமலை கிரிக்கெட் வீரர்களுக்கு ‘ஸ்பென்ஸ் விருது’

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'டிவிஷன் 3 ' கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை…
Read More...

உலக வங்கி நிதியுதவி PSSP திட்ட பணிப்பாளர் உட்பட குழுவினர் திருகோணமலைக்கு திடீர் விஜயம்

-திருகோணமலை நிருபர்- உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக…
Read More...

திருகோணமலை கடற்கரையில் இந்திய செயற்கைகோளின் பாகங்கள்

இந்திய செயற்கைகோளின் பாகங்கள் திருகோணமலை கடற்கரையில் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர்…
Read More...

திருகோணமலை : 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிப்பு

-திருகோணமலை நிருபர்- வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More...