Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- சேவை பெறும் மக்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கான சேவைகளை வழங்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என்.ஜயவிக்ரம தெரிவித்தார். திருகோணமலை…
Read More...

மனைவி தராசுபடியால் தாக்கி படுகாயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் தராசு படி தாக்குதலினால் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில்…
Read More...

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு…
Read More...

திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்களும் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம் விடுத்துள்ள…
Read More...

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான வானிலை தொடரும்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

திருகோணமலை ஷண்முகா கல்லூரி வழக்கில் சுமந்திரன் ஆஜர்

சட்டத்தரணி சுமந்திரன் திருகோணமலை, ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக ஆஜர். திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கலாச்சார…
Read More...

சக மாணவனுக்கு நாய் மருந்து கலந்த உணவை கொடுத்த மாணவர்கள்

திருகோணமலை - சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 7 மாணவன் ஒருவருக்கு மதிய உணவில்இ நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது திருகோணமலை - கிண்ணியா பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட போது, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட…
Read More...

இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனர் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை மாலை…
Read More...