Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

வவுனியா மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில், தமிழகத்திற்கு…
Read More...

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி அதிபருக்கு நீதிமன்ற அழைப்பாணை

-கல்முனை நிருபர்- திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரி ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில்…
Read More...

திருகோணமலையில் விபத்து : 6 பேர் படுகாயம்

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து,…
Read More...

சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 67 பேர் திருகோணமலையில் கைது

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று திங்கட்கிழமை இரவு இக்கைது…
Read More...

பொத்துவில் – முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி திருகோணமலையில் இருந்து தொடர்கிறது

-வாழைச்சேனை நிருபர்- இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி, இன்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்டம் சிவன்கோவில் முன்றலில் இருந்து…
Read More...

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் தங்கியிருப்பார்

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பார். தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம்…
Read More...

திருகோணமலை கடற்படை முகாம் முன்னால் பதற்றமான சூழ்நிலை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிசெல்ல முயல்வதாகவும் தகவல்கள்…
Read More...

திருகோணமலை படைத்தளத்திற்கு தப்பியோடும் அரச பிரமுகர்கள்

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் தப்பித்து திருகோணமலை படைத்தளத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி
Read More...

திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் இந்திய கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் எல்லையில் இந்திய…
Read More...