Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

திருகோணமலையை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

-மன்னார் நிருபர்- தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று சனிக்கிழமை காலை ராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். இலங்கையில்…
Read More...

திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் மீண்டும் ஆரம்பம்

-திருகோணமலை நிருபர்- கொவிட் தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை-கொழும்பு இரவு நேர தபால் புகையிரதம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலை தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று…
Read More...

திருகோணமலையில் பொது சுகாதார பரிசோதகருக்கு கொவிட் தொற்று

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்திய சாலையில் காய்ச்சல் அதிகளவிலான சளி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று…
Read More...

இ.போ.ச திருகோணமலை சாலை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு

-திருகோணமலை நிருபர்- இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலை ஊழியர்கள் தங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இன்று  புதன்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இப் போராட்டம்…
Read More...

முடங்கிய நிலையில் திருகோணமலை நகரம்

-திருகோணமலை நிருபர்- பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், உட்பட மருந்தகங்களும் மூடப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. பிரதான பேரூந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுதப்பட்ட…
Read More...

திருகோணமலையிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- கோட்டா -ரணில் ஆட்சியை விரட்டி அடிப்போம் என்ற தொனிப்பொருளில் திருகோணமலையில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது. திருகோணமலை அபயபுர…
Read More...

திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால்…
Read More...

திருகோணமலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

திருகோணமலையில் 54 பேர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்கரையினர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். கடற் படையினருக்கு…
Read More...