Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்…
Read More...

கஞ்சாவுடன் இளைஞர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 3 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய்…
Read More...

இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்னஞ்சல்கள்…
Read More...

பாடசாலை உபகரணங்களுக்கான வரிகளை குறைக்க கோரிக்கை

பாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும்…
Read More...

மூளாயில் கசிப்புடன் சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் - வேரம் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேக நபரான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

சொத்து கேட்டு தாயையும் 13 வயது சிறுவனையும் தாக்கிய நபர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் தாயையும், அந்த தாயின் 13 வயது மகனையும் கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்றையதினம்…
Read More...

ஜனாதிபதியினால் கொடகவெல பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிப்பு

-பதுளை நிருபர்- நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்கம்…
Read More...

சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் நிறுத்தப்பட்டுள்ளது

சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும்  பெரும்பாலான இடங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு…
Read More...

1000 வேட்பாளர்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

2024ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் திகதியுடன் முடிவடைந்த கால அவகாசத்திற்குள் ஒப்படைக்கப்பட்ட 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளின் தொகுப்பை தேசிய தேர்தல்…
Read More...