Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக்…
Read More...

அடகு வைத்த நகையை மீட்க சென்ற பெண் கைது!

-சம்மாந்துறை நிருபர்- 5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு வைத்த நகையை மீட்க சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு நகையை மீட்பதற்கு கொண்டு வரப்பட்ட 5000 ரூபா போலி…
Read More...

தங்க விலை நிலவரம்!

கொழும்பு செட்டியார் தெருவின் நிலவரப்படி, இலங்கையில் திங்கட்கிழமை, 24 கரட் தங்கம் 211,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 194,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் கடத்தியவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக உழவு இயந்திரம் மூலமாக மணல் கடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப் பட்ட…
Read More...

வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு நடவடிக்கை

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை…
Read More...

மட்டக்களப்பில் அடகு வைத்த ஆபரணங்களை மீட்கச் சென்றவரை தாக்க முயன்ற நிதி நிறுவன உத்தியோகஸ்த்தர்

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தாம் அடகுவைத்த தங்க ஆபரணங்களை மீட்பதற்காக சென்ற நபரை நோக்கி அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததோடு, அவரை தாக்குவதற்கும்…
Read More...

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டத்தை…
Read More...

ஓபன் ஏஐ மீது குற்றச்சாட்டு வைத்த இளைஞர் மரணம்: வீட்டில் இருந்த பென்டிரைவ் மாயம்

ஓபன் ஏஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளைஞரின் வீட்டில் இருந்த பென்டிரைவ் மயமானது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேட்…
Read More...

நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சிறுமியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

பண்டாரவளையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் காணாமல் போன 16 வயதுடைய சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக அடம்பிட்டிய பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 2024…
Read More...