Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

இலங்கை – சீனாவுக்கு இடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் ஜனாதிபதி…
Read More...

நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்க கோரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான…
Read More...

அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை!

-மூதூர் நிருபர்- திருகோணமலை-மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள், இன்று வியாழக்கிழமை அதிகாலை காட்டு யானையொன்று நுழைந்துள்ளதோடு, கிராம மக்கள்…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!

-பதுளை நிருபர்- பதுளை-பசறை வீதியில், மண்மேடு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், கோணக்கலை…
Read More...

விடுமுறையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பரிதாபமாக உயிரிழப்பு!

பதுளை நிருபர்- மஹியங்கனை லொக்கல்ல ஓயா பகுதியில், நேற்று புதன்கிழமை  பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More...

இலங்கை – அவுஸ்திரேலியா ஒருநாள் தொடர்!

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக…
Read More...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான காலநிலை நிலவரம்!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை தொடர்ந்து…
Read More...

அம்பாறை செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்திற்கு உட்பட்ட, செனவட்டை உடங்கா பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது. குறித்த பாலம் பற்றி உரிய…
Read More...

ஊழல் வழக்கிலிருந்து கலிதா ஜியா விடுதலை!

ஊழல் வழக்கிலிருந்து பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையும் மற்றும் 2001ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையான…
Read More...