Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

யாழ். குருநகர் பகுதியில் பலத்த காற்று: வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள் சேதம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குருநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு…
Read More...

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கல்வி தகமை குறித்து வெளியான தகவல்

சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள்,அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச்‌ சான்றிதழ்கள் போலியானவை என்பது…
Read More...

குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி பகுதியைச்சேர்ந்த அண்ணாமலை ஜெயந்தன்…
Read More...

நாடு முழுவதும் சதொச விற்பனை நிலையங்களை அதிகரிக்கத் தீர்மானம்!

நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை , நிதியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

இந்தியா கூட்டணியில் இணையுமாறு செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு!

இந்தியா கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

மட்டக்களப்பிலிருந்து பயணித்த கார் தனியார் பேருந்துடன் மோதி விபத்து!

-பதுளை நிருபர்- பசறை-பதுளை வீதியில் ஒன்பதாம் கட்டை கோணகலைக்கு செல்லும் சந்திக்கு அருகாமையில், கார் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பசறை பொலிஸார்…
Read More...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய, மன்னார் பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா!

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா, சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை, கொட்டும் மழையில்  இடம்பெற்றது பொங்கல் விழாவில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

நாட்டில் இன்று சனிக்கிழமை,  24 கரட் தங்கம் 215,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 199,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை…
Read More...