Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

கனடாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!

கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் 35 மில்லியன் டொலர் பரிசை…
Read More...

டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்…
Read More...

காத்தான்குடியில் பேரீச்சம்பழம் அறுவடையை கிழக்கு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்!

பெரிய காத்தான்குடியில் அழகுபடுத்தும் நோக்கில் நடப்பட்ட பேரீச்சம்பழ இவ்வருட அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானினால்  வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன்…
Read More...

கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர். கந்தளாய் பியந்த…
Read More...

இரண்டு குழந்தைகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்த தந்தை!

தனது இரண்டு குழந்தைகளையும் தந்தையே சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா…
Read More...

ஆண்கள் மட்டும் இதை படிங்க!

ஆபாசப்படம் பார்ப்பது என்பது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் மிகவும் சாதாரணமான மற்றும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது. இன்று உலகளவில் இது மிகப்பெரும் வியாபாரமாக…
Read More...

திறைசேரி உண்டியல்கள் ஏலம்விடும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள்  எதிர்வரும் 10ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த…
Read More...

மண்முனை தென்மேற்கு கோட்ட விளையாட்டுப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு புதன்கிழமை  அரசடித்தீவு விக்னேஸ்வரா…
Read More...

நான்கு பிரிவுகளைக் கொண்ட வைத்தியர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா!

உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார…
Read More...

நம்பிக்கையுடன் இருப்போம் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போகிறது!

-மன்னார் நிருபர்- ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே…
Read More...