Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

யாழ். பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை

வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் முதற்கட்டமாக பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில்…
Read More...

கஜமுத்துக்களுடன் நால்வர் கைது!

கண்டி பிரதேசத்தில் ஒன்றரை கோடி ரூபாவிற்கு இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்ய வாங்குபவர் வரும் வரை கண்டி இரண்டாவது சிங்க ரெஜிமென்ட்டுக்கு முன்பாக காத்திருந்த 04 சந்தேகநபர்கள், இரண்டு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 : போட்டி அட்டவணை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒட்டுமொத்த கிரிக்கெட்…
Read More...

மட்டு.வாகரையில் வேட்டைக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு : கொலை என குடும்பத்தினர் சந்தேகம்!

-கோ.டிலூக்சன்- மட்டக்களப்பு-வாகரை பிரதேசத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்ற சிறுவன் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யமாட்டோம்: அரசாங்கம் உறுதி!

இலங்கையில் இருந்து சீனாவிற்கு செங்குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது. குறித்த…
Read More...

மட்டு. அரச ஊழியர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்றினை மாவட்ட செயலகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாவட்ட செயலகம் மற்றும்…
Read More...

மனைவியின் வீட்டிற்கு சென்று உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்!

-மட்டக்களப்பு நிருபர்- வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பாலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்தத் தடை!

மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து சமத்துவமான பாடசாலைக் கல்வியை நிறுவும் நோக்கில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே சுற்றறிக்கை ஒன்றை…
Read More...

மட்டக்களப்பில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச போதைப் பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொரு ள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு…
Read More...