Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

சிறுமியை பாடசாலை கழிவறையில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. இந்தியா -  மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை  சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

அனைத்து விதமான மதுவரி வீதங்களும் இன்று சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில்…
Read More...

சடுதியாக இன்று வீழ்ச்சியுற்ற தங்கத்தின் விலை

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றையதினம் சனிக்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435 எனத்…
Read More...

யாழில் யுவதியின் கையை பிடித்து இழுத்த வியாபாரி: கடத்தி சென்று அடி கொடுத்த இளைஞர்கள்

யாழில் வியாபாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை யுவதியொருவரின் கையை பிடித்து இழுத்தும் நியாயம் கேட்க சென்ற காதலனை மிரட்டியுள்ளார். இவ் விவகாரம் முற்றியதையடுத்து அவரை கடத்திச் சென்று பலமாக…
Read More...

பெருநாளன்று நிகழ்ந்த சோகம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரங்கள் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மற்றுமொரு சிறுமி…
Read More...

மடு அன்னையின் ஆடி திருவிழாவில் பங்கேற்போர் பொழுது போக்கை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை!

-மன்னார் நிருபர்- மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாட்களில் விடுமுறை அதிகமாக காணப்படுவதால் அதிகமான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மடுத் திருப்பதிக்கு…
Read More...

இலங்கை மாணவிக்கு தென் இந்திய தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பு

இந்தியாவின் பிரபல தென் இந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவுள்ள பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …
Read More...

பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி: சந்தேகநபரை தேடி பொலிஸார் தீவிர விசாரணை

பதுளையில் பாடசாலை மாணவியை தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 14…
Read More...

யாசகம் பெறும் பெண்ணொருவரின் சடலம் வீதியில் இருந்து மீட்பு!

-பதுளை நிருபர்- பதுளை நகரில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதிக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...