Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை!

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் மன்னார்…
Read More...

நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

1.5 இலட்சம் ரூபாயுடன் மாயமான குரங்கு!

இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் சாஹாபாத் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அன்று அலுவலகத்தின் வெளியே சராபத் ஹுசைன்…
Read More...

மன்னம்பிட்டி பேருந்து விபத்து : அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து சென்ற பேருந்தொன்று மன்னம்பிட்டி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த…
Read More...

நலன்புரி திட்டம் : மேன்முறையீடுகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கமைய குறித்த நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் 9 லட்சத்து 12…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

மன்னம்பிட்டி விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!

மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் சற்றுமுன்  கல்முனை நோக்கி வந்த பஸ் ஒன்று வீழ்ந்து விபத்து கதுருவெலயில் இருந்து 7.30மணிக்கு கல்முனை நோக்கி புறப்பட்ட சச்சின் பஸ் எனும் தனியார் பேரூந்தே…
Read More...

மன்னம்பிட்டி பாலத்தில் பாரிய விபத்து!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி மாலை 6 மணிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்து இதுவரை சேதவிபரங்கள் ஆறு பேர் மன்னம்பிட்டிய…
Read More...

மட்டு.தன்னாமுனையில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்த சோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
Read More...

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : 26 பேர் படுகாயம்!

-பதுளை நிருபர்- தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு…
Read More...