Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

ஒரு வாரத்துக்குள் உப்பு விலை 50 வீதம் குறையுமாம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5843 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1831 ரூபாவாகவும்…
Read More...

பட்டப்பகலில் நடுவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

பட்டப்பகலில் நடுவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம் திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்- இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி…
Read More...

அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் சற்றுமுன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில்…
Read More...

உடன் அமுலுக்கு வரும் வகையில் நால்வருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நால்வருக்கு இடமாற்றம்- உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு இடமாற்றங்கள்…
Read More...

புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை

இந்து மத சாஸ்திரங்களின் படி, மற்ற விரதங்களை விட, ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது. கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். இந்த…
Read More...

வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீ பரவல்

மாத்தறை - வெலிகம - உடுகாவ பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை தீ பரவல் ஏற்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, தீயை அணைக்க மாத்தறை நகர சபையின்…
Read More...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன் கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன் கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து…
Read More...

நுவரெலியாவில் வாகனங்களை பரிசோதனை செய்ய விசேட நடவடிக்கை

-நானு ஓயாநிருபர்- நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் ஜாலிய பண்டார தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும்…
Read More...