Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

ஜனாதிபதி ஜுன் 10 இல் ஜேர்மன் பயணம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜுன் மாதம் 10 ஆம் திகதி ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்…
Read More...

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவி பிணையில் விடுவிப்பு

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில்…
Read More...

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 50% வரியை விதித்த டிரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரும் மாதம் முதல் 50% பரஸ்பர வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…
Read More...

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை…
Read More...

அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான சந்தேகநபர் கைது

அம்பாறையில் போதைப்பொருள் விநியோகிக்கும் பிரதான சந்தேகநபர் கைது அம்பாறை பிரதேசத்துக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் நபரை அம்பாறை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான காணி வழக்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான காணி வழக்கு ஒத்திவைப்பு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மாத்தறை பிரதான…
Read More...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4 மில்லியன்…
Read More...

மின்சார கட்டணம் அதிகரித்தாலும் நீர்க்கட்டணம் அதிகரிக்காது

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். நீர்க்கட்டண…
Read More...

அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிப்பு

-கல்முனை நிருபர் பாறுக் ஷிஹான் - பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமணரத்ன தேரர் இரண்டு லட்சம் ரூபாய்…
Read More...

வவுனியாவில் வீட்டிலிருந்து பெருந் தொகை ஆயுதங்களுடன் அதிரடிப்படை வீரர் உட்பட இருவர் கைது

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த ஆயுதங்களுடன் அதிரடிபடை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து…
Read More...