Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தவெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில்,…
Read More...

கடற்கரையில் உடலுறவுக்கு தடை!

நெதர்லாந்தில் வீரே நகரில் உள்ள ஒரு கடற்கரையில் எப்போதுமே காதலர்கள் அதிக அளவில் கூடுவது வழக்கம். குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் மாலை வேளைகளில் திரும்பிய திசையெல்லாம்…
Read More...

பெண் மீது வாள்வெட்டு தாக்குதல்!

மாளிகாவத்தை "லக்கிரு செவன" அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவரை போதைப்பொருள் தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் பெண்ணின் கைகள் மற்றும் தலையில் தாக்கிய இருவர் கைது…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்கு சகல துறைகளுக்கும் பங்களிப்பு வழங்கப்படும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியடைய  கூடிய சகல துறைகளுக்கும் தங்களது பங்களிப்பு வழங்கப்பட்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என திருகோணமலை மாவட்ட வர்த்தக சபையின்…
Read More...

தனியார் பேருந்துக்கு சேதத்தை ஏற்படுத்திய மூவர் கைது!

அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சேதத்தை ஏற்படுத்தியமை தொடர்பில்  பாடசாலை மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மன்னார் -நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தினரின் முன்மாதிரியான செயல்!

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு…
Read More...

இலங்கையில் கடல்சார் பயிற்சிக் கல்லூரி அமைப்பது குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பேக்டெட் கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை…
Read More...

திருஞானசம்பந்தர் சுவாமிகள் குருபூசை தின நிகழ்வு

-கிரான் நிருபர்- தேவாரத்தை பாடியருளிய 63 சமயகுரவர்களில் ஒருவரான திருஞானசம்மந்தர் சுவாமிகளின் குரு பூஜை தின நிகழ்வுகளும் வழிபாடுகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணையடி திருஞானசம்பந்தர்…
Read More...

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய பொன்விழா நிகழ்வும் இலக்கிய தென்றல் மலர் வெளியீடும்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் நேற்று…
Read More...

ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரிக்கை!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமாதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை கடந்த 3 வருடங்களுக்கு முன் நடைபெற்றது.…
Read More...