Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சிறந்த 100 விஞ்ஞானிகளில் இடம்பிடித்த 5 இலங்கையர்கள்

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் பாவனைக்குதவாத மீனை உட்கொண்ட மற்றொருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, மாங்காட்டில் நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்டு ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த …
Read More...

10 வயது சிறுவன் மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்பு!

பொகவந்தலாவை பகுதியில் மாணவன் ஒருவன், தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளான். ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விப்பயிலும் 10 வயதான…
Read More...

கல்லடி விவேகானந்தர் மணிமண்டபத்தில் சர்வதேச யோகாதின நிகழ்வுகள்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ணமிஷன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்தா கலாசார மத்திய நிலையம் ஆகியன இணைந்து, கல்லடி உப்போடை…
Read More...

தடம்புரண்ட கனரக வாகனம்!

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக…
Read More...

காணிக்குள் நுளைந்த பசு: உரிமையாளருக்கு துப்பாக்கிச்சூடு!

மெதகம ஊருமுத்தாவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 37 வயதுடைய ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் கதிர்காம யாத்திரைக்கு செல்ல சம்மதிக்கவில்லை என உயிரை மாய்த்த இளைஞன்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி வேலூர் 8 ஆம் ஒழுங்கையில் இளைஞரொருவர் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் . மட்டக்களப்பு காத்தான்குடி…
Read More...

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலமானார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெர்லுஸ்கோனி …
Read More...

2 ஆவது திருமணம் செய்ய தடை: பெற்ற மகளை கோடரியால் கொத்தி கொன்ற தந்தை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குழந்தை இருப்பதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என பெற்ற மகளை தந்தை கோடரியால் கொத்தி கொண்டுள்ளார். ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை…
Read More...

வாரத்தில் 6 நாட்களும் 700 ஆண்களுடன் உடல் உறவு கொண்ட பெண்!

வாரத்தில் 6 நாட்களும் பாலியல் உறவுக்காக ஆண்களை தேடியிருக்கிறேன் என்றும், கிட்டத்தட்ட 700 ஆண்களுடன் உடல் உறவு வைத்திருக்கிறேன் என்றும் அவுஸ்திரேலிய நாட்டு தொலைக்காட்சி பிரபலம் மனம்…
Read More...