Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

தாயாரை கொன்று சூட்கேசில் அடைத்த மகள்!

இந்தியாவில் பெங்களூரில் மகள் தாயாரை கொலை செய்த பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். 35 வயதான மகளே அவரது தாயாரை இவ்வாறு கொலை செய்து பொலிஸ்…
Read More...

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில்…
Read More...

இன்று முதல் பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு

நாட்டில் கொப்பிகள், காகிதப் பொருட்கள் உட்பட சகல பாடசாலை உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின்…
Read More...

மக்கள் நலத் திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள…
Read More...

தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு – அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கௌதாரிமுனை காற்றாலை தொடர்பான கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை உள்ளடக்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பது தவறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
Read More...

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனைவி: உடல் உறவுக்காக கணவரின் மோசமான செயல்

வெலிபென்ன பகுதியில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்கு கணவர் வற்புறுத்துவதாக தெரிவித்து மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 67 வயதுடைய கணவன் மீதே 54 வயதுடைய பெண்…
Read More...

நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 700 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களால்…
Read More...

முதலையிடம் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

அம்பலாந்தோட்டை புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவியின் வாயை கத்தியால் குத்தி கிழித்த கணவன்!

ஹோமாக பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் செல்வதாக கூறி மசாஜ் நிலையத்திற்கு சென்ற மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில்…
Read More...

சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சு பதவிகளுக்கு சிபாரிசு செய்யப்பட்ட சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக…
Read More...