Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வட்டமடு பகுதியில் மரத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம்…
Read More...

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை !

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை பாடசாலை அதிபர் எம்.பி.எம் சாபிர் தலைமையில், ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் மருதூர் ஏ.ஹஸன்…
Read More...

பாடசாலைகளின் தரத்தை ஆராய பொறிமுறை : ஜனாதிபதி வலியுறுத்தல்

உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, 2048 ஆம்…
Read More...

பெண்கள் கட்டாயம் 3 முறை திருமணம் செய்ய வேண்டுமாம்!

இந்தியாவில் ஆந்திரா  ஒடிஷா எல்லையில் வாழும் மாலிஸ் பழங்குடி மக்கள் தங்கள் இனத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு மூன்று முறை திருமணம் செய்து வைக்கும் வினோத சடங்கை கடைப்பிடித்து…
Read More...

சிறைசாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி, கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால்…
Read More...

சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன்…
Read More...

கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசுவன் சந்தியில் வைத்து கசிப்புடன் 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில்…
Read More...

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேரிந்தெடுப்பதற்காகவும் உதவி பணம் வழங்குவதற்காகவும் நடாத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் நடைபெறும் திகதி…
Read More...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீணடிக்கிறார்கள்

-மட்டக்களப்பு நிருபர்- பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்கின்ற பெயரிலே நேரத்தை வீண்விரயம் செய்து கொண்டிருக்கின்றார்கள் நேற்று காலை கிரான் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்திலே…
Read More...

சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுகள்: மக்களுக்கு எச்சரிக்கை!

இணையங்களில் விற்கப்படும் சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் மற்றும் பிற பொருட்கள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட கோரியுள்ளார்.…
Read More...