Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

துப்பாக்கிச்சூடு: பெண் பலி

மெதிரிகிரிய பகுதியில் மறைந்திருந்த நபர் ஒருவர் பெண்ணை நோக்கி நடாத்திய துப்பாக்கி சூட்டில்  படுகாயமடைந்த நிலையில் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

60 மருந்துப்பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 60 ஒளடதங்களுக்குரிய விலை குறைக்கப்பட்டு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More...

கடமைத்தவறிய அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது கட்டானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை ஆற்றத் தவறியமைக்காக சேவையிலிருந்து…
Read More...

மதுபான தன்சல் வழங்கிய ஆறு இளைஞர்கள் கைது!

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபான தன்சல் வழங்கி அதன் வீடியோவை ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்கள்…
Read More...

2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் திகதிகள் ஆசிய கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் செப்டம்பர்…
Read More...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க…
Read More...

சிறப்பாக காதலை வெளிப்படுத்தும் ராசியினர் இவர்கள் தான்!

நவகிரகங்களில் சுக்கிரன் களத்திர காரகன் என அழைக்கப்படுகிறார். இவர் அமைப்பைப் பொறுத்து ஒவ்வொரு நபரின் காதல், திருமண வாழ்க்கையும் அமையும். ஒருவரின் காதல், திருமண சுகத்தைத் தரக்கூடிய…
Read More...

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள்…
Read More...

திருகோணமலையில் 18 வருடங்களுக்கு பின்னர் காணி அளவீடு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் மாஞ்சோலைச் சேனை என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள், 2004ஆம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளால்…
Read More...