Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

120 பெண்களை ஏமாற்றி 400 ஆபாச வீடியோக்கள், 1,900 நிர்வாணப்படங்கள் எடுத்த இளைஞன்!

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசி என்ற இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்…
Read More...

வலி வடக்கு காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

உயர்தர செயன்முறைப் பரீட்சைகளுக்கான அறிவித்தல்!

2022 (2023) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அழகியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்குரிய நடைமுறை பரீட்சைகளை எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையில் உரிமம் பெற்ற சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.301.69 ஆகவும்…
Read More...

குழந்தை பெற்றெடுக்க சிகிச்சைக்கு சென்ற பெண்: வைத்தியர் செய்த காரியம்!

பியகம சியாம்பலாபே பகுதியில் குழந்தை பெற்றெடுப்பதற்காக சிகிச்சை பெறச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

டொலரின் அண்மைய அதிகரிப்பு காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன்…
Read More...

ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு அங்குரார்ப்பணம்!

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக  ஆளுநரின் பொது மக்கள் குறைதீர்க்கும் பிரிவு உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமைக்கு…
Read More...

காங்கேசன்துறை ரேமினல் கப்பல் சேவை வைபவ ரீதியாக திறந்து வைப்பு

காங்கேசன்துறை  ரேமினல் கப்பல் சேவை விமான சேவைகள் அமைச்சரால் இன்று வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற…
Read More...

இலஞ்சம் பெற்ற இ.போ.ச அதிகாரி கைது!

களுத்துரை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
Read More...

தனது காதலியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட இளைஞன்!

செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மூவர் கடந்த செவ்வாய்க்கி​ழமை கைது செய்யப்படடுள்ளனர். குறித்த சிறுமியின் காதலன் என கூறப்படும்…
Read More...